3875
தமிழகத்தில் கடந்த ஜூலை 2ந் தேதி கணக்கீட்டின் படி கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆயிரத்து438ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1032 பேரும், மதுரையில் 519 பேரும், சேலத்தில் 3...

2789
கருப்பு பூஞ்சைக்குப் பயன்படும் மருந்தை மேலும் அதிகப்படுத்தி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்...

3439
கருப்பு பூஞ்சைக்கான மருந்து உற்பத்தி 5 மடங்கு அதிகரித்து இருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மண்டேவியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்,  கருப்பு பூஞ்சை நோயால் தற்போது ...

3694
கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர்...

4586
மத்திய பிரதேசத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு ஆம்போடெரிசின் - பி மருந்து எடுத்து கொண்ட 27 நோயாளிகளுக்கு வாந்தி உள்ளிட்ட  பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு...

3667
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதற்கு சிகிச்சை அளிக்கும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கான தேவையும் அதிகரித்துள்ளது. கொரோனாவில் குணமடைந்த ஒரு சிலருக்கு கருப்பு பூஞ்சை பா...

2320
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை கண்டறியும் மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ...



BIG STORY